Friday, July 23, 2010

Fonseka will sue srilankan government

இலங்கை நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இலங்கை அரசு தடைவிதித்துள்ளதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜனநாயக தேசிய முன்னணிக் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:
நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. எனவே நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்குப் பதிவு செய்ய சரத் பொன்சேகா திட்டமிட்டுள்ளார்.
Read More..

No comments:

Post a Comment