Tuesday, July 27, 2010

Attack on srilankan army

இலங்கையில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது தாக்குதலை நடத்தியது விடுதலைப்புலிகளா என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் போரில் சுமார் 50 ஆயிரம் தமிழர்கள் குண்டுகள் வீசி கொல்லப்பட்டதுடன், உள்நாட்டுப்போர் முடிந்து விட்டதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார். விடுதலைப்புலிகள் யாரும் இலங்கையில் இல்லை என்றும் சிங்கள அரசு அறிவித்தது. Read More..

No comments:

Post a Comment