Sunday, June 6, 2010

Vaiko slams Rajapaksa

தமிழ்க் குலத்தின் ஜென்மப் பகைவன் மட்டும் அல்ல; மனிதநேயம் உள்ள மனிதகுலத்தின் ஒட்டுமொத்த எதிரி ராஜப‌க்சே எ‌ன்று‌ கடுமையாக சாடியுள்ளார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

இது தொட‌ர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை, உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளை வீசியும், அணு ஆயுத வல்லரசு நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தியும், ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்த கொடிய குற்றவாளியான இலங்கையின் அதிபர் ராஜபக்சே,

அனைத்து உலக நாடுகளின் நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர். Read More..

No comments:

Post a Comment