கொழும்பு: ஈழத் தமிழர் விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா எவ்வித நெருக்குதலையும் தரவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் (படம்) தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சமீபத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஈழத் தமிழர் மறுவாழ்வு விவகாரம் இந்தியா அவரிடம் வலியுறுத்தியாதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து பெரீஸ் கூறுகையில், "இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாக உள்ளது. ஈழத் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண்பது உள்பட எந்த விஷயத்திலும் இந்தியா நெருக்குதல் தரவில்லை. Read More..
No comments:
Post a Comment