தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சியாபா வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையம் மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. Read More..
Friday, July 30, 2010
Tv Station Attacked in srilanka
தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சியாபா வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையம் மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. Read More..
LTTE Received No Help After 9/11 Attack
இலங்கையைச் சேர்ந்த ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. Read More..
Thursday, July 29, 2010
Sarath Fonseka Faces New Trial
Wednesday, July 28, 2010
Indian Envoy Coming to Srilanka
தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால் அவரை பிரதமர் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றார்.
இலங்கையில் தமிழர் பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதிநிதி அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார். Read More..
Srilanka Ban Obscene Pictures in Cellphones
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அறிக்கையை வழங்குமாறு அதிபர் மகிந்த ராஜபக்ஷே வலியுறுத்தியதையடுத்து பெண்கள், சிறுவர்களுக்கான போலீஸ் பிரிவு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அறிக்கையொன்றை தான் போலீஸாரிடம் கோரியிருப்பதாக திங்கட்கிழமை அதிபர் ராஜபக்ஷே அறிவித்திருந்தார். Read More..
Srilankan Tamil Killed in London Mishap - Online Srilankan News
Srilankan Refugee ship could be boarded by U.S. or Canada - Tamil online News
Tuesday, July 27, 2010
No interest in politics: kumaran padmanaban
Attack on srilankan army
இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் போரில் சுமார் 50 ஆயிரம் தமிழர்கள் குண்டுகள் வீசி கொல்லப்பட்டதுடன், உள்நாட்டுப்போர் முடிந்து விட்டதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார். விடுதலைப்புலிகள் யாரும் இலங்கையில் இல்லை என்றும் சிங்கள அரசு அறிவித்தது. Read More..
Sunday, July 25, 2010
Change in indian government on lanka issue
Rudrakumaran will meet multinational leaders on eelam issue
இதுதொடர்பாக ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கை தமிழ் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை விவரம் வருமாறு:இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு இனப்படுகொலையை 1983-ம் ஆண்டு ஜூலையில் நடத்தியது. Read More..
Tamil Journalist attacked in srilanka
Friday, July 23, 2010
Fonseka will sue srilankan government
இதுகுறித்து ஜனநாயக தேசிய முன்னணிக் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:
நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. எனவே நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்குப் பதிவு செய்ய சரத் பொன்சேகா திட்டமிட்டுள்ளார்.
Read More..
Srilanka condemned American minister
இதுகுறித்து இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் கூறியதாவது: இலங்கையின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டும் என்றோ அல்லது 17-வது திருத்தச் சட்டம்தொடர்பாகவோ அவர் எவ்வாறு கருத்து தெரிவிக்கலாம்.
Read More..
Thursday, July 22, 2010
Tamil peoples voting rights cancelled
தமிழர்கள் அதிகமாக வாழும் வட இலங்கைப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்களிடையே அதிக ஆதரவு உள்ளது.
இதனால், இலங்கை அரசு திட்டமிட்டு தமிழர்களின் வாக்குரிமையை ரத்து செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிகருணாநாயக தெரிவித்துள்ளார். Read More..
American minister meets srilanaka president
Wednesday, July 21, 2010
Temporary court in mullaitivu
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நீதிமன்றங்களை ஒரே நாளில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் போதிய கட்டட வசதிகள் இல்லாமையாலும், குறைந்த எண்ணிக்கையானவர்கள் மீளக்குடியமர்ந்ததாலும் நீதிமன்றத்தை இயக்குவது தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து முல்லைத்தீவு தற்காலிக நீதிமன்றம் மட்டும் இப்போது திறந்துவைக்கப்படுகிறது. Read More..
American foreign affairs ministry team coming to srilanka
இதற்காக இரு நாடுகளுக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான தங்களது வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் தலைமையில் ஒரு குழுவை அமெரிக்கா அனுப்பி வைக்கவுள்ளது. ராபர்ட் பிளேக் தலைமையிலான அமெரிக்க வெளியுறவுக் குழு, இலங்கைக்கு புதன்கிழமை வருகை தரவுள்ளது.
இக்குழு, அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்தி இருதரப்பு உறவை வலுப்படுத்த வழிவகையை ஏற்படுத்தும். Read More..
Tuesday, July 20, 2010
No special ambassador needed srilanka insisted india
இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வு பணி தொடர்பாக ஆய்வுசெய்ய இந்தியாவில் இருந்து சிறப்புத்தூதர் ஒருவரை நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகனுக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார். Read More..
Balakumaran yogaratnam killed by srilankan army in the last leg of war
கடந்த ஆண்டு இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான க.வே. பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமராய்வுப் பொறுப்பாளராக இருந்தவருமான யோகி ஆகியோர் இலங்கை படையினரிடம் சரணடைந்திருந்தனர். Read More..
Monday, July 19, 2010
Blame against srilankan tamil people
அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளுக்கு சாட்சிகளாக மாறி விடுவார்கள் என்ற அச்சத்தில், திட்டமிட்டு அரசாங்கம் அவர்கள் மீது குற்றம் சுமத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். Read More..
Close the srilankan embassy says vaiko
UN team investigating srilanakan war controversy
இந்த நிபுணர் குழுவுக்கு எதிராக இலங்கையில் எதிர்ப்புகள் வெளியிட்ட வேளையில் இந்தக்குழு தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாக பான் கீ மூன் தெரிவித்திருந்தார். Read More..
Srilankan issue PM promises Karunanidhi
இதுகுறித்து, முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து கடந்த 3-ம் தேதி கடிதம் எழுதினீர்கள். இதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை அதிபர் ராஜபட்ச அண்மையில் என்னைச் சந்தித்தபோதும், இலங்கை எம்.பி.க்கள் குழுவுடனான சந்திப்பின்போதும் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. Read More..
Friday, July 16, 2010
Action will be taken against srilanka: stalin
ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து முதல்வர் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். மேலும் அவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. Read More..
Torturing former LTTEs in srilanka
முகாம்களுக்குள் வைத்து, தாக்கப்படுவதாகவும், தினந்தோறும் துன்புறுத்தப்படுவதாகவும் தமது கடிதத்தில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தெரிவித்துள்ளனர். Read More..
Thursday, July 15, 2010
Pakistan and Malaysia now aligned against Sri Lanka
இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கையின் போருக்கு பாகிஸ்தானும், மலேசியாவும் உதவியிருந்தன. Read More..
Sunday, July 11, 2010
Srilanka permits Chinese for fishing in Nandhi lagoon
இந்த முடிவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நொகாரத்தலிங்கம் கூறுகையில், "நீண்டகாலத்திற்குப் பிறகு நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மீனவர்கள் மகிழ்சியில் உள்ளனர்.
எனினும், சீனர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். Read More..
Wimal Weerawansa finishes his fast
இலங்கை அதிபர் ராஜபக்சே நேரில் வந்து, தண்ணீர் கொடுத்து அவரது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் விமல் வீரவன்ச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Read More..
Friday, July 9, 2010
UNO closes its Colombo office
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைத் தூதர் நீல் பூஹ்னேவை நியூயார்க்கிற்கு திருப்பியழைத்துள்ளார்.
இதுகுறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கூறுகையில், "ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தின் பணிகளை முன்கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை. ஒரு அமைச்சரே இதைச் செய்வதை இலங்கை அனுமதிக்கிறது. இதனைத் தடுத்திருக்க வேண்டும்..." என்றார். Read More..
Thursday, July 8, 2010
Wimal Weerawansa starts his indefinite fast
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் அமைத்துள்ள நிபுணர் குழுவை கலைக்குமாறு கோரி, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் வெளிப்புறத்தில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read More..
Srilankan Navy kills Tamil fisherman
வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் செல்லப்பன், காளியப்பன், செல்வராஜ், திருவன்புலம். ஆகிய 4 பேர் நேற்று ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர்.
மற்றொரு படகில் அதே பகுதியை சேர்ந்த முருகேசன், அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா, ஆகிய 4 பேரும் சென்றனர். Read More..
Wednesday, July 7, 2010
Transnational Eelam Govt condemns Sri Lanka
நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வோம், நாடுகடந்த தமிழீழ அரசு அறிவித்துள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலகக் கிளை இலங்கை அதிபருக்கு நெருக்கமான அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் முற்றுகையிடப்பட்டுள்ளதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. Read More..
America supports UN in Lanka Issue
கடந்த ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் போர் முடிந்தபின்னரும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வன் கொடுமை நிகழ்த்தப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. Read More..
Sri Lanka Protest continues in front of UNO
ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாகவும் மாறியது.
நிபுணர் குழுவை ஐநா திரும்பப் பெறும் வரை இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ அறிவித்துள்ளார். Read More..
India ready to give Visa to Parvathi Ammal
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது தொடர்பான பொது நலன் மீதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்விசாரணையின்போது இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று தனது பதிலை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மத்திய அரசு, 'பார்வதி அம்மாள் தான் தன்னுடைய இந்தியப் பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக'க் கூறியிருந்தது. Read more..
Tuesday, July 6, 2010
Parvathi Ammal not willing to come India
அவரது இந்த பதிலை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.
மருத்துவச் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் அதே விமானத்தில் திருப்பி அனுப்பினர். விமான நிலைத்தில் கால் வைக்கவும் அனுமதிக்கவில்லை. Read More..
Parvathi Ammal Issue Centre explains Chennai High Court
சிகிச்சை பெற தமிழகம் வந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னை விமானநிலையத்தில் இருந்து அப்படியே மலேசியா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் .
இதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில், மத்திய அரசு விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. Read More..
Subscribe to:
Comments (Atom)