![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sN3kLk8bH0K6g51Zd2pjK2GWyDdQcRdtQNKPHjMvrYaLm13vGvMDclR6Zm1GkTTc6qXjVIblYTmLFHnX2SZrPYaMliUCgTjRgSUFm4Gda-n4E=s0-d)
இலங்கையில் நடந்த போர் குறித்து விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு, இலங்கைப் படையினரின் போர்க் குற்றம் குறித்த விசாரணைக் குழுவாக மாறும் அறிகுறிகள் தென்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிபுணர் குழுவுக்கு எதிராக இலங்கையில் எதிர்ப்புகள் வெளியிட்ட வேளையில் இந்தக்குழு தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாக பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
Read More..
No comments:
Post a Comment