அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளுக்கு சாட்சிகளாக மாறி விடுவார்கள் என்ற அச்சத்தில், திட்டமிட்டு அரசாங்கம் அவர்கள் மீது குற்றம் சுமத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். Read More..
Monday, July 19, 2010
Blame against srilankan tamil people
அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளுக்கு சாட்சிகளாக மாறி விடுவார்கள் என்ற அச்சத்தில், திட்டமிட்டு அரசாங்கம் அவர்கள் மீது குற்றம் சுமத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். Read More..
Close the srilankan embassy says vaiko
UN team investigating srilanakan war controversy
இந்த நிபுணர் குழுவுக்கு எதிராக இலங்கையில் எதிர்ப்புகள் வெளியிட்ட வேளையில் இந்தக்குழு தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாக பான் கீ மூன் தெரிவித்திருந்தார். Read More..
Srilankan issue PM promises Karunanidhi
இதுகுறித்து, முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து கடந்த 3-ம் தேதி கடிதம் எழுதினீர்கள். இதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை அதிபர் ராஜபட்ச அண்மையில் என்னைச் சந்தித்தபோதும், இலங்கை எம்.பி.க்கள் குழுவுடனான சந்திப்பின்போதும் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. Read More..
Subscribe to:
Comments (Atom)