Wednesday, May 5, 2010

Fonseka begins hunger strike



கொழும்பு: நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதிக்காததைக் கண்டித்து புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டார் சரத் பொன்சேகா.

இதுகுறித்து ஜனநாயக தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில், இன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதிக்காததற்கு ஆட்சேபம் தெரிவித்து, ஜெனரல் பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. Read More..

Victory march on may 18th Gotabhaya



கொழும்பு: விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதை கொண்டாடும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே 18-ம் தேதி கொழும்பில் வெற்றி ஊர்வலம் நடத்தப்படும் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே அறிவித்தார்.

ஆனையிறவில் போர் ஹீரோக்கள் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தபின், செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார். Read More..

Tuesday, May 4, 2010

Sri Lanka suspends court martial against fonseka



கொழும்பு:​ இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான ராணுவ நீதிமன்ற விசாரணையை இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை தற்காலிகமாக தடைசெய்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அவர் மீதான மற்றொரு வழக்கு குறித்து ராணுவ நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளது. Read More..

Srilanka will ready to face transnational govt of tamil eelam



கொழும்பு: இலங்கைக்கு வெளியே விடுதலைப் புலிகள் உருவாக்கியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு, வரும் மே 18-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பட உள்ளது.

தமிழீழம் என்பது நில ரீதியாக இப்போதைக்கு இல்லாமலிருந்தாலும், நிறுவன ரீதியாக ஜெனீவாவிலிருந்து செயல்படத்துவங்க இருக்கிறது.

இந்த உண்மை புரிந்து, புலிகளின் சர்வதேச வலையமைப்பை உடைக்கும் சதிகளில் இறங்கியுள்ளது இலங்கை அரசு. Read More..