Tuesday, April 27, 2010

India is the key factor in our victory against lLTTE gotabaya



கொழும்பு: விடுதலைப் புலிகளை வீழ்த்த, இலங்கை ராணுவத்துக்கு இந்தியாதான் உதவியது என்று கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
இந்தியாவின் போரைத்தான் நாங்கள் நடத்தினோம் என்று சில மாதங்களுக்கு முன் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருந்தார்.
இப்போது அவரது தம்பியும் பாதுகாப்புத் துறைச் செயலாளருமான கோத்தபய ராஜபக்சே அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். Read More..

Monday, April 26, 2010

Srilanka new cabinet sworn in


கொழும்பு: இலங்கையில் 76 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. புதிய வெளியுறவு அமைச்சராக ஜி.எல். பெரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே, பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையை ராஜபக்சே அறிவித்துள்ளார். Read More..

Friday, April 23, 2010

LTTEs properties in abroad



கொழும்பு: விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்து மதிப்பு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கலாம் என்று தகவல்கல் வெளியாகியுள்ளன.

இத்தகவலை பிரேசில் நாட்டுக்கான இலங்கைத் தூதர் ஏ.எம்.ஜெ. சாதிக் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. Read More..

Tuesday, April 20, 2010

No more armed war in eelam struggle



எங்கள் அகராதியில் இனி ஆயுதப் போராட்டம் என்பதே இல்லை என்று கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசின் ஒருங்கிணைப்பாளரான விசுவநாதன் ருத்திரகுமாரன்.
ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:
நாடு கடந்த தமிழீழ அரசால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்களும் கிளம்புகிறதே?
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே எம்மக்களை வழிநடத்திச் செல்லத் தகுதியானவர்கள். சர்வதேச நாடுகளுடனும், இன்னொரு அரசிடமும் பேச அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் நாடுகள், இந்த புதிய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச ஏன் முன்வராது? Read More..