Friday, April 23, 2010

LTTEs properties in abroad



கொழும்பு: விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்து மதிப்பு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கலாம் என்று தகவல்கல் வெளியாகியுள்ளன.

இத்தகவலை பிரேசில் நாட்டுக்கான இலங்கைத் தூதர் ஏ.எம்.ஜெ. சாதிக் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. Read More..

Tuesday, April 20, 2010

No more armed war in eelam struggle



எங்கள் அகராதியில் இனி ஆயுதப் போராட்டம் என்பதே இல்லை என்று கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசின் ஒருங்கிணைப்பாளரான விசுவநாதன் ருத்திரகுமாரன்.
ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:
நாடு கடந்த தமிழீழ அரசால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்களும் கிளம்புகிறதே?
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே எம்மக்களை வழிநடத்திச் செல்லத் தகுதியானவர்கள். சர்வதேச நாடுகளுடனும், இன்னொரு அரசிடமும் பேச அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் நாடுகள், இந்த புதிய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச ஏன் முன்வராது? Read More..

Monday, April 19, 2010

Malaysia issues visa to prabhakaran mother



விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மையாருக்கு மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் விசா வழங்கியது மலேஷிய அரசு.

பார்வதி அம்மையாரை இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு அழைத்து சென்றார் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம்.
அங்கிருந்து சிகிச்சை பெறுவதற்காக பார்வதி அம்மாள் நேற்று இரவு சென்னை வந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். Read More..

Wednesday, April 14, 2010

Seeman speaks on his new party



கோவை: ஈழத் தமிழர்கள் இப்போதும் முள்வேலிக்குள்தான் அடைக்கப்பட்டுள்ளனர் என்று இயக்குநர் சீமான் கூறியுள்ளார்.


கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியது:

"நாம் தமிழர் இயக்க எழுச்சி மாநாடு மதுரையில் மே மாதம் 18 ந் தேதி நடக்கிறது. அப்போது நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும். நாம் தமிழர் கட்சியாக அறிவிக்கப்படும். Read More..